Tuesday 26 January 2016

புத்தக உலகம் - பத்தாவது நிகழ்வின் அறிவிப்பு

குவிகம்  இலக்கிய வாசலின்   பத்தாவது நிகழ்வு 

23.01.2016 சனிக்கிழமை அன்று 
பனுவல் புத்தகாலயம், திருவான்மியூரில்
மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது.
திரு ரவி தமிழ்வாணன்  
” புத்தக உலகம் ”
என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
அவருடன் வாசகர்கள் புத்தகங்கள் வெளியிடுவது பற்றிக்
கலந்துரையாடலாம்.  
விழாவில் வழக்கம் போல்
சிறுகதை  ஒன்றும் –  கவிதை ஒன்றும்
படிக்கப்படும்
அனைவரும் வருக ! 


No comments:

Post a Comment