Saturday 26 September 2015

அறிவிப்பு :- ஆறாவது நிகழ்வு





   குவிகம் இலக்கியவாசலின் ஆறாம் நிகழ்வு  


கலந்துரையாடல் 

தலைப்பு        "திரைப்படப் பாடல்களில் கவிநயம்" 
நாள்                19-09-2015 சனிக்கிழமை  @ 6.00 PM
இடம்               JG கண்ணப்பன் வாசுகி அரங்கம்
                          எண்: 68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,
                          (ஹோட்டல் பிரசிடென்ட் எதிரில்
                          சென்னை 600004

இம்மாதம் முதல் ஒரு சிறுகதையும், சில கவிதைகளும் படைப்பாளர்கள் வாசித்து அளிப்பார்கள்

இம்மாதச் சிறுகதை      :-  திரு          கோ. சரவணன்
இம்மாதக் கவிதைகள் :-   திருமதி   கிருஷாங்கினி

நீங்கள் ரசித்த கவிநயம் மிக்க திரைப்படப் பாடல்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்
 

அனைவரும் வருக.

 குவிகம் இலக்கிய வாசல்  





சென்ற மாத நிகழ்ச்சி "கவியரங்கம் - முகத்தை மறைக்குதோ முகநூல்" பார்க்க                                                                         :- இங்கே சொடுக்குக    

குவிகம் மின்னிதழ் படிக்க    : http://kuvikam.tumblr.com/


முந்தைய பதிவுகளும் அறிவிப்புகளும்

பதிவுகள்