Sunday 30 October 2016

கோமலின் சுபமங்களா - அறிவிப்பு

இம்மாத நிகழ்வு
திரு கோமல் சாமிநாதன் அவர்களை  ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் 2000 ஆண்டில் வெளிவந்த "சுபமங்களா ஒரு இலக்கியப் பெட்டகம்"  என்னும். மலரும் இணையத்தில் வெளியிடப்படுகின்றன

வெளியிடுபவர்  திரு. திருப்பூர் கிருஷ்ணன்

முன்னிலை   :கவிஞர்  வைத்தீஸ்வரன்



நாள் : அக்டோபர் 15, 2016

சனிக்கிழமை மாலை 6.00 மணி
விவேகானந்தா அரங்கம்
P.S.உயர்நிலைப் பள்ளி
ராமகிருஷ்ணா மடம் சாலை
மயிலை சென்னை 600 004
           அனைவரும் வருக 

Friday 7 October 2016

இன்று இளைஞர் இலக்கியம் - அறிவிப்பு



இன்று .. இளைஞர் .. இலக்கியம் 


குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக முழுவதும் இளைஞர்கள் வழங்கும் கதை, கவிதை, கருத்து நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இன்றைய தலைமுறையின் இலக்கியப் பார்வையினை அறிய இது ஒரு சாளரமாக அமையுமோ?   நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


நாள் : செப்டம்பர் 10,  2016
              
சனிக்கிழமை
நேரம்:  மாலை 6.30 மணி
ஸ்ரீநிவாச காந்தி நிலையம்,அம்புஜம்மாள் சாலை ஆழ்வார்பேட்டைசென்னை 600018

இன்று .. இளைஞர் .. இலக்கியம் - ஒரு பதிவு




குவிகம் இலக்கிய வாசலின் பதினெட்டாவது நிகழ்வாக 
 இன்று .. இளைஞர் .. இலக்கியம் 
                             


செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

திரு சுந்தரராஜனில் வரவேரற்பிற்குப் பிறகு திரு மாதேவன் நிகழ்ச்சியினை தொகுத்து அளித்தார்









நிகழ்வினை சிறப்பித்த இளம் படைப்பாளிகள் 

"யார் என் மீனா?"  கவிதை






ஈஸ்வர் கிருஷ்ணன்


விஜயநரசிம்மன்
"உதவி யாருக்கு?" சிறுகதை


சுந்தர் கோபாலகிருஷ்ணன்,
 "அனிச்ச இரவுகள்" சிறுகதை
                                                                                              
 உமா ஜெயபாலன்

"மரம்" கவிதை,


   அவினாஷ் ராமச்சந்திரன்
"தொப்பி மனிதன்" கவிதை ,

"சவ்வூடு பரவல்"  கவிதை 
 கயல்விழி 



, "எண்ணோடு விளையாடு" சிறுகதை 
 சிவராமன்

"கோமகள்" சிறுகதை
ஈஸ்வர் வெங்கடேச பெருமாள் 

,

வித்யா தன்ராஜ்
"சக்ரபாணி"  சிறுவர் கதை சொல்லல் 





கிருபானந்தனின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது