Thursday 2 July 2015

நான்காவது நிகழ்வு - சிறுகதைச் சிறுவிழா

குவிகம் இலக்கிய வாசல் நான்காவது நிகழ்வு



"சிறுகதைச்  சிறுவிழா"


இடம்:  ஸ்ரீநிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் சாலை,
                  ஆழ்வார்பேட்டை, சென்னை 600018
நாள்:   18.07.2015 சனிக்கிழமை மாலை 6.15 – 8.00

கலந்துகொள்வோர் தங்கள் சிறுகதைகளை வாசித்து மகிழ்விக்கக் கோருகிறோம்.

பரிசுகளும் உண்டு.

நேரம் கருதி சிறுகதைகளை நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

படிக்கப்படும் கதைகள் குவிகம் மின்னிதழில் பிரசுரிக்கப்படும்.

பின்னால் நடத்தத்  திட்டமிட்டுவரும் சிறுகதைப் பட்டறைக்கு இது ஓர் முன்னோட்டம்.

கதைகள் வாசிக்க விரும்பும் அன்பர்கள் பெயர்களை ilakkiyavaasal@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது  9791069435 என்ற அலைபேசியில் பதிவு செய்துகொள்ளவும்.

குவிகம் இலக்கியவாசல்    
குவிகம் மாத இதழ் படிக்க         ---             http://kuvikam.tumblr.com/

குவிகம் இலக்கிய வாசல்  பார்க்க ---     http://ilakkiyavaasal.blogspot.in

பின் குறிப்பு:-
அனைவருக்கும் வாய்பளிக்கும் நோக்கத்துடன்   நேரம் மட்டுமே நிபந்தனை. எனினும் குவிகம் மின்னிதழில்  பிரசுரமாவதற்கும், இக்காரணம் கொண்டேனும்     ஒரு நல்ல கதையை அனபர்களுக்கு அளிக்கும் வாய்ப்பையும் கருதி இதுவரை பிரசுரிக்கப்படாத கதை அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம் 

1 comment:

  1. மிக அருமையான ஒரு முயற்சி இது, புத்தகங்களை எடுத்துப் படிக்கவே நேரம் இல்லாதது போல் ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தி , ஒரு சிறு கதையைக் கூட படிக்கப் பொறுமை இல்லாத இந்தக் காலத்திலே கேட்கவாவது செய்யட்டும்

    அதுமட்டுமல்ல நல்ல குரல் பாவனைகளோடு படிக்கப்படும் கதைகளைக் கேட்பது ஒரு ஆனந்தம், நானும் ஒரு சிறுகதை படித்து ஒலிக்கோப்பாக்கி அனுப்புறேன்


    அன்புடன்
    தமிழ்த்தேனீ rkc1947@gmail.com

    ReplyDelete