Sunday 2 August 2015

நான்காவது நிகழ்வின் அறிவிப்பு

குவிகம் இலக்கிய வாசலின் நான்காவது நிகழ்வு 

                  "சிறுகதைச்  சிறுவிழா"


இடம்:  ஸ்ரீநிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் சாலை,
                  ஆழ்வார்பேட்டை, சென்னை 600018
நாள்:   18.07.2015 சனிக்கிழமை மாலை 6.15 – 8.00

கலந்துகொள்வோர் தங்கள் சிறுகதைகளை வாசித்து மகிழ்விக்கக் கோருகிறோம்.

பரிசுகளும் உண்டு.

நேரம் கருதி சிறுகதைகளை நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

படிக்கப்படும் கதைகள் குவிகம் மின்னிதழில் பிரசுரிக்கப்படும்.

பின்னால் நடத்தத்  திட்டமிட்டுவரும் சிறுகதைப் பட்டறைக்கு இது ஓர் முன்னோட்டம்.

கதைகள் வாசிக்க விரும்பும் அன்பர்கள் பெயர்களை ilakkiyavaasal@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது  9791069435 (கிருபானந்தன்) என்ற அலைபேசியில் பதிவு செய்துகொள்ளவும்.


குவிகம் மாத இதழ் படிக்க              http://kuvikam.tumblr.com/


பின்குறிப்பு :- கடந்த நிகழ்வு குறித்த பதிவு நிகழ்ச்சியின் ஒலிவடிவத்துடன் பார்க்க: >>      http://ilakkiyavaasal.blogspot.in/2015/07/blog-post.html

No comments:

Post a Comment