Wednesday 28 October 2015

இலக்கிய வாசலின் ஏழாவது நிகழ்வு - ஒரு பதிவு





குவிகம் இலக்கிய வாசலின் ஏழாவது நிகழ்வாக "அசோகமித்திரன் - படைப்புகள்" அக்டோபர் 24 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையம் அரங்கில் நடைபெற்றது



திரு கிருபானந்தன் அவர்கள் எல்லோரையும் வரவேற்றார்
நிகழ்ச்சியின் முதலில் திருமதி சுபா சுரேஷ் கவிதை வாசித்தளித்தார். அதன் ஒலி வடிவம் :-



இம்மாத சிறுகதையை அளித்தவர் Dr. J பாஸ்கரன் அவர்கள் அதன் ஒளி வடிவம்.


இந்நிகழ்வின் சிறப்பு உரையை திரு சாருநிவேதிதா அவர்கள்  வழங்கினார். 
அதன் ஒளி வடிவம் (நன்றி ஸ்ருதிடிவி)



அசோகமித்திரன் படைப்புகளில் தங்கள் அனுபவத்தை பகிந்து கொண்டவர்கள் 
திரு அம்ஷன்குமார்,



 Dr. J  பாஸ்கர்



 கிருபானந்தன்





நன்றியுரைக்குப் பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது



1 comment:

  1. சாரு நிவேதாவின் உரையை முதல் முறை கேட்கிறேன் என்று நினைக்கிறேன். சிறப்பாக இருந்தது. நேரடியாகப் பேசுவது போல, இயல்பான பேச்சாகப் பட்டது. ஏற்பாடு செய்த குவிகத்திற்கு நன்றி.
    உரையின் ஒலிப்பது பதிவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete