Wednesday 28 October 2015

ஏழாம் நிகழ்வின் அறிவிப்பு





குவிகம் இலக்கிய வாசல் தனது வலைப்பூவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறது



குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு   

"அசோகமித்திரன் படைப்புகள்"


     உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா

    இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ்
    இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கரன் 

    நாள் 24 அக்டோபர் 2015 சனிக்கிழமை        மாலை     6.30 மணி  
  
  இடம்: பனுவல் புத்தக நிலையம்எண். 112திருவள்ளுவர் சாலை

                     திருவான்மியூர் சென்னை  600041
   
(திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

 இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும்  பகிர்ந்து 
 கொள்ள அழைக்கிறோம்

No comments:

Post a Comment