Sunday 22 November 2015

குவிகம் இலக்கிய வாசலின் எட்டாவது நிகழ்வு - அறிவிப்பு


குவிகம் இலக்கிய வாசலின் எட்டாவது நிகழ்வு 
 

"பாண்டிய நெடுங்காப்பியம்" - வரலாற்றுப் பின்னணி

 

 பகிர்ந்துகொள்பவர்

நாவலாசிரியை ஸ்ரீஜா வெங்கடேஷ்
(ஒரு சரித்திர நாவல் உருவாகியதின் களப்பணி அனுபவங்களும் சுவையான செய்திகளும்)

இம்மாதம் கவிதை வாசிப்பவர் :-    சாந்தி அவர்கள்
இம்மாதம் சிறுகதை வாசிப்பவர் :-    கீதா அவர்கள்
 

நாள்:  21 நவம்பர்  2015 
சனிக்கிழமை ,
மாலை - 6.30 மணி  

இடம்: பனுவல் புத்தக நிலையம்,
             
எண். 112, திருவள்ளுவர் சாலை
             திருவான்மியூர் சென்னை  600041  

(திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம்
மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

No comments:

Post a Comment