Thursday 31 December 2015

ஒன்பதாவது நிகழ்வு -அறிவிப்பு


 குவிகம் இலக்கிய வாசலின் ஒன்பதாம் நிகழ்வு

புத்தக அறிமுகம் 
அழகிய சிங்கரின்
"நேர் பக்கம்"

சிறப்புரை திரு அசோகமித்திரன்

அறிமுக உரை :                ப்ரியா ராஜ், லதா ராமகிருஷ்ணன்,
                                              உமா பாலு மற்றும் கிருஷாங்கினி

ஏற்புரை               :                   நூலாசிரியர் அழகிய சிங்கர்   


                                  தொடர்ந்து கலந்துரையாடல்

இம்மாத கதை மற்றும் கவிதை வாசிப்பும் வழக்கம் போல் 

அனைவரும் வருக 

பனுவல் புத்தக நிலையம்,எண். 112, திருவள்ளுவர் சாலைதிருவான்மியூர் சென்னை  600041 19  டிசம்பர்  2015 
சனிக்கிழமை,
மாலை - 6.30 மணி

( திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் இடையில் -   BOMBAY DYEING SHOW ROOM அருகில்)


No comments:

Post a Comment