Thursday 31 December 2015

நூல் அறிமுகம் - நேர்பக்கம் - ஒரு பதிவு


ஒன்பதாவது நிகழ்வாக "நூல் அறிமுகம் - நேர்பக்கம்" டிசம்பர் 19 அன்று திருவான்மியூர் பனுவல் புத்தக நிலைய அரங்கில்

சிறப்பாக நிறைவேறியது.





இலக்கியவாசல் அமைப்பின் சார்பில் கிருபாநந்தன் அனைவரையும்  வரவேற்று நிகழ்ச்சியைத்  தொடங்கிவைத்தார்.

நூலினை அறிமுகம் செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தவர்கள்

ப்ரியாராஜ்  


லதா ராமகிருஷ்ணன்        

             க்ருஷாங்கினி

உமா பாலு 



நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக  திரு அசோகமித்திரனின் உரை திகழ்ந்தது



நேர்பக்கம் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் அழகிய சிங்கர்
 புத்தகம் தயாரிக்கப்பட்ட கதையினையும் கூறி, இன்னும் பல கட்டுரைகள்  தொடர்ந்து வரும் என்றும் தெரிவித்தார்.

இம்மாத கவிதைகளை
வேணு குணசேகரன் அவர்களும் 

உமா பாலு அவர்களும்
  அளித்தார்கள்,  

இம்மாதக் கதையினை  திரு சுந்தரராஜன் 
  வாசித்தார்

திரு சுந்தரராஜனின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


No comments:

Post a Comment