Sunday 1 May 2016

ஆண்டுவிழா -அறிவிப்பு


முதலாம் ஆண்டு நிறைவு விழா
"இயல் இசை நாடகம் "

ஏப்ரல் 232016  சனிக்கிழமை    மாலை 6.00 மணி


தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம்
(அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்து )
காந்தி மண்டபம் சாலைசென்னை 600025

இன்றைய தமிழ் இலக்கிய உலகின் சிகரங்கள்
Ø   அசோகமித்திரன்,
Ø   இந்திரா பார்த்தசாரதி,
Ø   பிரபஞ்சன்
அவர்கள்  கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.

பள்ளி மாணவர்கள்  வழங்கும் இசையும் கவிதையும்
வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.

தாரிணி கணேஷ் நாடக வடிவில் அளிக்கும் 
திரு கோமல் சாமிநாதன் அவர்களின்  சிறுகதை 


"மனித உறவுகள்" 

அனைவரும் வருக

No comments:

Post a Comment